வைத்தியர்
 

ரத்த அழுத்தம் சோதிக்க வந்த பெண் வைத்தியரின் மார்பை அழுத்திய நோயாளிக்கு நேர்ந்த கதி

https://youtube.com/shorts/8y7GNlQLfTM?feature=share களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட …