எரிபொருள்
 

எரிபாருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அநுர அரசு மகிழ்ச்சி தகவல்

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய் விசேட நிதியொதுக்கீட்டைச் செய்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், அதன் முழுமையான பாரத்தை மக்கள் மீது சுமத்தாமல் …
 

குறைக்கப்படும் எரிபொருள் விலைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், உலகச் சந்தையில் நிலவும் …