நடிகர் விஜய்கும் நடிகை த்ரிஷாவுக்கும் இடையிலான உறவு குறித்து மீண்டும் பேச்சு எழுந்துள்ள நிலையில் நடிகை குட்டி பத்மினி இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்
த்ரிஷாவை தன் மகள் போல கருதுவதாக கூறிய குட்டி பத்மினி தேவையில்லாமல் அவர் மீது அவதூறு பேசுவது வருத்தமளிக்கிறது என்றார்
கில்லி படப்பிடிப்பின் போது விஜய்யும் த்ரிஷாவும் காதலித்தது உண்மைதான் ஆனால் அவர்கள் ஒன்று சேராமல் போனதற்கு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் எதிர்பு தெரிவித்ததே காரணம் என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்
அதற்கு பிறகு பல வருடங்கள் அவர்கள் சந்திக்கவே இல்லை நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் மீண்டும் சேர்ந்து நடித்தார்கள் என்றும் அவர் கூறினார்
விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அதற்கு த்ரிஷாதான் காரணம் என்றும் பரவிய வதந்திகள் குறித்தும் பத்மினி பதிலளித்தார்
விஜய் சங்கீதா இடையே கருத்து வேறுபாடு இப்போது ஏற்பட்டதல்ல பல ஆண்டுகளாகவே அவர்களுக்குள் பிரச்னை இருந்தது கணவன் மனைவிக்குள் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு பெண்ணை மட்டும் குறை சொல்வது முற்றிலும் தவறு என்றார்
விஜய்யின் குடும்ப பிரச்னைக்கு த்ரிஷாதான் காரணம் என்பது முற்றிலும் பொய் என குட்டி பத்மினி தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்
