தேதி: சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025
மேஷம்
aries-mesham
தாராளமான பணவரவு மனத் திருப்தி அளிக்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகள் வெற்றி அடையும். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
உங்கள் திறமையான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதது காரணமாக மனதில் வருத்தம் எழும். எதிலும் வெற்றி பெற மிகுந்த பிரயாசைப் பட நேரும். . பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் போட்டி காரணமாக மந்த நிலை உருவாகி வருமானம் குறையும். உடல் நிலையில் அக்கறை தேவை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் சிக்கல்களில் இருந்து மீளலாம்.
கன்னி
virgo-kanni
அரசுப் பணியில் பதவி உயர்வு, பணவரவு உண்டு. இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்
capricorn-magaram
இறை அருள் பெற இனிய புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படலாம். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்பட்டு நிகர இலாபம் அதிகரிக்கும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
கூட்டாளிகளிடையே தொழில்ரீதியான மனக்கசப்புகள் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலங்கள் தாமதப்படும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
libra-thulam
பெண்களால் பணம் விரயமாகும். கோபத்தைக் குறைத்து, சோம்பல் அகற்றி சுறுசுறுப்பு இருந்தால் முன்னேற்றம் தேடிவரும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மீனம்
pisces-meenam
எதிர்கால பயன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஏ.சி. போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
பொருளாதார நிலை ஓரளவு திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் மனதில் உற்சாகம் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச் காரியச் செலவுகள் அதிகரிக்கும். பிரிந்தவர் கூடி பேரின்பம் காண்பர். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்றாக இருக்கும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். பெண்ணால் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். அஜீரணம் அவஸ்தை தரும். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.
