உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
ஆசையோடு தாய்,தந்தையை முத்தமிட்டு காலை பாடசாலைக்கு சென்ற பிள்ளை உயிரற்றவளாக-
அவதானம்_மில்லேனியவில்_இன்று_நடந்த_சோகம்!
முன்பள்ளி முடிந்து முச்சக்கர வண்டியில் வீடு வந்து கொண்டிருந்த பொழுது தலையை வெளியில் காட்டிய வண்ணம் வந்ததால் பாதையால் வந்த ஒரு டிப்பர் மீது மோதி அதே இடத்தில் உயிரிழந்த “அமயா திவ்யாஞ்சலி” எனும் 4 வயது சிறுமி.!
முச்சக்கரவண்டியில் 08 பிள்ளைகளை உட்பட ஒரு தாயையும் குறித்த சாரதி ஏற்றிவந்ததாகவும் நெரிசல் காரணமாகவே சிறுமி தலையை வெளியில் வைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது!
தயவு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளே!
பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக அதிகமானவர்களை முச்சக்கரவண்டியில் ஏற்றி பிரயாணம் செய்வதை தவிருங்கள்!
பெற்றோர்களே!
பணம் குறைவாக உள்ளதே! என்பதற்காக பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்!