உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் இளுப்பைக்கடவாய் அருகிலுள்ள பாலத்தில் லொறி வாகனம் ஒன்று மோதியதனால் விபத்து ஒன்று இடம்பெற்றது. அதிக வேகம் சாரதியின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.