கெஹல்பத்தர பத்மேவிற்கு பிரபல நடிகை ஒருவர் ஆபாச காணொளி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தொலைபேசியை விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தொலைபேசியில் இலங்கையின் பிரபல 5 நடிகைகள் தொடர்பிலான தகவல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
CID காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கெஹெல்பத்தர பத்மேவை, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புலனாய்வு திணைக்களத்தை விட்டு கெஹெல்பத்தர வெளியே அழைத்து செல்லப்பட மாட்டார்
எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை கெஹெல்பத்தர திணைக்களத்திற்கு வெளியே அழைத்து செல்லாமல் இருப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பத்மேவின் தாயார், தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உத்தரவைக் கோரி தாக்கல் செய்த ரிட் மனு, நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான துணை சொலிசிட்டர் ஜெனரலின் ஒப்புதலுடன் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
