மின் தடை அறிவிப்பு
வடமாகாணத்திற்கான மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
காரணம்:
வவுனியா-மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் (Re-conductoring) வேலைகள் நடைபெறுவதால், 132kV வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது துண்டிக்கப்படவுள்ளது.
தடை செய்யப்படும் திகதி & நேரம்:
திகதி: எதிர்வரும் ஒக்டோபர் 26, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை.
பாதிக்கப்படும் பகுதிகள்:
யாழ் குடாநாடு முழுவதும்
கிளிநொச்சி மாவட்டம் முழுவதும்
முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும்
வவுனியா மாவட்டம் முழுவதும்
.jpeg)